வேலூர் மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 776 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் 498 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories: