மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்தவர் மாரடைப்பால் உயிரிழந்தார். நெல்லையைச் சேர்ந்த மாடசாமி மலேசியாவில் இருந்து மீட்பு விமானத்தில் சென்னை வந்தபோது உயிரிழந்தார்.

Related Stories: