திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Related Stories: