தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 1,500 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 1,500 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகரில் மட்டும் 830 காவல்துறையினருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதே எண்ணிக்கை அளவுக்கு போலீசாரின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: