திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 10 நாட்களுக்கு அனைத்து கடைகளும் விடுமுறை: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 10 நாட்களுக்கு அனைத்து கடைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மருந்தகங்கள், ஓட்டல், பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே இயங்கும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Stories: