சென்னை சென்னை தாம்பரம் பகுதியில் கொரோனா தடுப்பு அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு Jun 20, 2020 முடிசூட்டு அதிகாரிகள் பகுதியில் தாம்பரம் சென்னை வீட்டில் முடிசூட்டு அதிகாரிகள் சென்னை: சென்னை தாம்பரம் பகுதியில் தெற்கு மண்டல கொரோனா தடுப்பு அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு அதிகாரி ஐஜி அன்பு வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்