சென்னை தாம்பரம் பகுதியில் கொரோனா தடுப்பு அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு

சென்னை: சென்னை தாம்பரம் பகுதியில் தெற்கு மண்டல கொரோனா தடுப்பு அதிகாரிகள் வீடு வீடாக ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு அதிகாரி ஐஜி அன்பு வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்.

Related Stories: