சென்னையில் இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25-ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. ஸ்டான்லி, ஓமந்தூரார், ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் தலா 5 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். ரயில்வே மருத்துவமனையில் 3 பேர், கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 2 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: