மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்: சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை: சென்னை மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொணடுள்ளது. ஜூன் 20ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்ட 21,098 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 529 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.  சென்னையில் அதிபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5981 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராயபுரம் – 5,981

கோடம்பாக்கம் – 4,149

திரு.வி.க நகரில் – 3,356

அண்ணா நகர் – 3,972

தேனாம்பேட்டை – 4,652

தண்டையார் பேட்டை – 4,869

வளசரவாக்கம் – 1,638,

அடையாறு – 2,204

திருவொற்றியூர் – 1,434

மாதவரம் – 1046

பெருங்குடி – 762,

சோளிங்கநல்லூர் – 723,

ஆலந்தூர் – 808,

அம்பத்தூர் – 1,374

மணலி – 547

Related Stories: