கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்துவதற்காக கர்நாடக முதல்வர் எடியூரப்பா அலுவலகம் மூடல்!!

பெங்களூர் : கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படுவதால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.கொ ரோனா அச்சம் காரணமாக பெங்களூருவில் உள்ள எடியூரப்பா அலுவலகம் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படுகிறது. தற்காலிகமாக எடியூரப்பா அலுவலகம் விதான் சவுதா கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Related Stories: