சென்னை ஆவடி அருகே வீராபுரம் தாமரை நகரில் உள்ள பிளம்பர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

சென்னை: சென்னை ஆவடி அருகே வீராபுரம் தாமரை நகரில் உள்ள பிளம்பர் நாகலிங்கம் வீட்டில் ரூ.8.60 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாகலிங்கத்தின் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

Related Stories: