கொரோனா தடுப்பு பணிக்கான தற்காலிக மருத்துவ பணியாளர் நியமனத்தில் குளறுபடி: டி.டி.வி. தினகரன் புகார்

சென்னை: தற்காலிக மருத்துவ பணியாளர் நியமனத்தில் என்னதான் நடக்கிறது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என அ.ம.மு.க. கட்சி பொது செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு பணிக்கான தற்காலிக மருத்துவ பணியாளர் நியமனத்தில் குளறுபடி நடப்பதாக டி.டி.வி. தினகரன் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: