48 மணி நேரத்தில் திரும்பி செல்லும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சோதனை இல்லை: தலைமைச் செயலாளர் கடிதம்

சென்னை: 48 மணி நேரத்தில் திரும்பி செல்லும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு சோதனை இல்லை மற்றும் தனிமைப்படுத்த வேண்டாம் என ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். தொழில் சார்ந்து வருவோர்க்கு இ-பாஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: