சென்னையில் நாள்தோறும் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என தெரியவில்லை: மருத்துவ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் கவுர் தகவல்

சென்னை: சென்னையில் நாள்தோறும் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என தெரியவில்லை என மருத்துவ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் கவுர் தகவல் தெரிவித்துள்ளார். பரிசோதனை விவரங்கள் தெரியாத நிலையில் சென்னையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது.

Related Stories: