ஜம்மு காஷ்மீரின் சோபியானில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சோபியானில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடந்த சோதனையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Related Stories: