சென்னையில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் 3 நாட்கள் முகாமிலும் 11 நாட்கள் வீட்டிலும் தனிமை: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

சென்னையில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் 3 நாட்கள் முகாமிலும் 11 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்தப்படுவர். டெல்லியில் இருந்து வருபவர்களும் தனிமைப்படுத்தப்படுவர் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Related Stories: