சென்னை உயர்நீதிமன்ற சரக காவல் உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற சரக காவல் உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உதவி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் 2 காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னிசியனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: