பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தும் போக்கை கைவிட வேண்டும்.: கமல் கண்டனம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தும் போக்கை மத்திய,மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார். கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது என்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: