சென்னை: பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தும் போக்கை மத்திய,மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூறியுள்ளார். கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது என்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.