மாநில குழு உத்தரவிட்டும் சாதி சான்றிதழ் வழங்காத ஆர்.டி.ஓ.வுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: மாநில குழு உத்தரவிட்டும் சாதி சான்றிதழ் வழங்காத ஆர்.டி.ஓ.வுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தருமபுரி வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.50,000 அபராதமும் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: