சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டில் தடுத்து நிறுத்தம்

சென்னை: சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்கள் செங்கல்பட்டில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. முறையான அனுமதி சீட்டு உள்ள இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: