தெலுங்கானாவில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி

தெலுங்கானா: தெலுங்கானாவில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,320-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 1,993 -ஏர் குணமடைந்த நிலையில் இதுவரை 165 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: