சென்னை, சுற்று மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

சென்னை: சென்னை, சுற்று மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு சி.பி.எம். கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னையில் நோய் பரவல் அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா விவகாரத்தில் அரசு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும்.

Related Stories: