கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

கோவை: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: