தேனி எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி

தேனி: தேனி எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: