சென்னை உலக அளவில் முன்னணியில் உள்ள 8 மருந்து, மருத்துவ பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம் Jun 09, 2020 முதல் அமைச்சர் நிறுவனங்கள் பொருட்கள் உற்பத்தியாளர் முதல்வர் சென்னை: உலக அளவில் முன்னணியில் உள்ள 8 மருந்து, மருத்துவ பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு கடிதத்தில் முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வந்த செய்தி தவறானது: பூங்கா இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்
கடந்த 9 ஆண்டுகளாக உயர்த்தப்படாத போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: ரயில்வே தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
மீன் வியாபாரி கொலை வழக்கில் பெண்கள் உள்பட 5 பேர் கைது: கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்
குடிநீர், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணத்தை 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம் அறிவிப்பு
திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் மீன் அங்காடி, கைப்பந்து விளையாட்டு மைதானம், உள்விளையாட்டு அரங்கம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்