10,11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கான நடைமுறை தனித்தேர்வர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை

சென்னை: 10,11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கான நடைமுறை தனித்தேர்வர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களை திறக்க கூடாது என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Related Stories: