தமிழகம் ஆண்டிப்பட்டி அருகே ஆவின் நிர்வாகத்தை கண்டித்து பாலை தரையில் ஊற்றி போராட்டம்!! Jun 09, 2020 ஆதிப்பட்டி ஆவ் அந்தப்பட்டி நிர்வாகம் தேனி: ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து பாலை தரையில் ஊற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் கொண்டுவரும் பாலை ஆவின் நிர்வாகம் வாங்க மறுப்பதாக கூறி பாலை கீழே ஊற்றி போராட்டம் நடைபெறுகிறது.
அம்மூர் காப்புக்காடு பகுதியில் போர்வெல்லில் இருந்து சோலார் பேனல் மூலம் தொட்டியில் வனவிலங்குகளுக்கு நீர் நிரப்ப ஏற்பாடு
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை; புதுமையான அனுபவங்களோடு மாணவர்கள் கல்வி கற்பார்கள்..!!