ஆண்டிப்பட்டி அருகே ஆவின் நிர்வாகத்தை கண்டித்து பாலை தரையில் ஊற்றி போராட்டம்!!

தேனி: ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் ஆவின் நிர்வாகத்தை கண்டித்து பாலை தரையில் ஊற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் கொண்டுவரும் பாலை ஆவின் நிர்வாகம் வாங்க மறுப்பதாக கூறி பாலை கீழே ஊற்றி போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories: