10 ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி நாளை மறுநாள் தமிழக எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: 10 ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தி நாளை மறுநாள் தமிழக எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளன. மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related Stories: