10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் என ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. திட்டமிட்ட தேதியில் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் வாதம் செய்தது.

Related Stories: