நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் இரணியல் அருகே மண்சரிவு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில் இரணியல் அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: