சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 மண்டலங்களில் 2,000ஐ தாண்டியது: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 மண்டலங்களில் 2,000ஐ தாண்டியது என  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,717 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று என்பதை மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டது.

Related Stories: