சென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

சென்னை: சென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தலைமைச் செயலக ஊழியர்கள் 44 பேருக்கு கொரோனா தோற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தலைமை செயலகத்துக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கையை 400-ஆக உயர்த்த வேண்டும்.

Related Stories: