சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட இந்த குழுவில் அமைச்சர் ஜெயக்குமார்,  கே.பி. அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: