கோவை ஆழியாறு அணையில் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை: கோவை ஆழியாறு அணையில் 7ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 7ம் தேதி முதல் அக்டோபர் 3 வரை 1,156 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஆனைமலை வட்டத்தில் உள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related Stories: