புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்க ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இலவச அரிசிக்கு பதிலாக பயணங்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

அரசின் கொள்ளை முடிவுக்கு மாறான திட்டத்தை அறிவிக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: