தமிழகத்தில் மசூதிகள் திறப்பதை மேலும் ஒரு மாதம் தள்ளிவைக்க வேண்டும்: இஸ்லாமிய மத தலைவர்கள் பேட்டி

சென்னை: தமிழகத்தில் மசூதிகள் திறப்பதை மேலும் ஒரு மாதம் தள்ளிவைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு இஸ்லாமிய மத தலைவர்கள் பேட்டியளித்துள்ளனர். வழிபாட்டு தலங்களை மிகவும் கவனமாக திறக்க வேண்டும், மேலும் தமிழக அரசு இதுகுறித்து நல்ல முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: