தமிழகம் கடலூர் மாவட்டம் கோண்டூரில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி, மகன் தற்கொலை Jun 03, 2020 மாவட்டம் Kodalur கடலூர்: கடலூர் மாவட்டம் கோண்டூர் சாய்பாபா நகரை சேர்ந்த லதா அவரது மகன் தற்கொலை செய்துக் கொண்டனர். கணவர் அறந்த சோகத்தில் இருந்த மனைவி லதா தனது மகன் சேதுராமன் உடன் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி
சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் மணி மண்டப வளாகத்தில் ரூ.1.40 கோடியில் கட்டிட பணிகள்: செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஆய்வு
கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது காட்டுத்தீ மேல்மலை பகுதிக்கு செல்ல 10 நாட்களுக்கு பின் அனுமதி: சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி