தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது.:முதல்வர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவில் கொரோனா தொற்று உள்ளது என்று சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மற்ற மாவட்டடங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவை ஒழிப்பது சவாலான விஷயமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: