முடங்கியுள்ள சினிமா தொழிலை தொடங்க அனுமதிக்குமாறு முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம்

சென்னை: முடங்கியுள்ள சினிமா தொழிலை தொடங்க அனுமதிக்குமாறு முதல்வர் பழனிசாமிக்கு பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார். சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சின்னத்திரைக்கு அனுமதி வழங்கியது போல் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: