ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? என்பது குறித்து தமிழக அரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: