தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246-ஆக உயர்வு: சுகாதாரத்துறை தகவல்

சென்னை:  தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 129 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: