சிவகங்கைஅருகே வாளித் தண்ணீரில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

சிவகங்கை: மானாமதுரை பீசர்பட்டினத்தில் வாளித் தண்ணீரில் விழுந்து குழந்தை உயிரிழந்தது. ராமசாமி என்பவரது ஒன்றரை வயது குழந்தை வனிஷ்கா நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Related Stories: