தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,548-ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 145-அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 639 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,548- ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 145-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: