பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் 2 பேருக்கு கொரோனா

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள தண்டனைக் கைதிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறைக்கு கணினி பயிற்சிக்கு சென்றிருந்த போது 2 கைதிகளுக்கு கொரோனா தொற்றியதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: