சென்னை பூவிருந்தவல்லி அடுத்த அகரமேல் கிராமத்தில் மைக்கா தொழிற்சாலையில் தீ விபத்து

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அடுத்த அகரமேல் கிராமத்தில் மைக்கா தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்க 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

Related Stories: