தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநில  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அரசு அழைப்பு விடுத்து, ரூ.40,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: