மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர் செங்கோட்டையன், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை முடிப்பது, பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசிக்கிறார். ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: