சென்னை மண்டலத்தில் ரூ.10 கோடி அளவுக்கு மது விற்பனை அதிகரிப்பு

சென்னை: சென்னை மண்டலத்தில் ரூ.10 கோடி அளவுக்கு மது விற்பனை அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 113 மதுக்கடைகள் கூடுதலாக திறக்கப்பட்டதால் விற்பனை அமோகம். மே 16-ம் தேதி முதல் சென்னை மண்டலத்தில் ரூ.6 முதல் 7 கோடி அளவுக்கே மது விற்பனை நடந்துள்ளது. தடையே மீறி சென்னை மதுப்பிரியர்கள் பக்கத்து மாவட்டங்களுக்கு படை எடுத்து வருகின்றனர்.

Related Stories: