சென்னை அருகே திருமுல்லைவாயலில் உள்ள விநாயகர் சிலை சேதம்: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அருகே திருமுல்லைவாயலில் உள்ள விநாயகர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. பச்சையம்மன் கோவில் எதிரே இருந்த விநாயகர் சிலை சேதமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: