சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டையில் நாளை முதல் 25 சதவீத ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னை: சென்னையில் கிண்டி, அம்பத்தூரில் உட்பட 17 தொழிற்பேட்டையில் நாளை முதல் 25 சதவீத ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் 55 வயது மேல் உள்ள ஊழியர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வரும் ஊழியர்கள் பணிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கட்டாயம் முகக்கவசம் அணிந்து பணிக்கு வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: