புதுச்சேரி, காரைக்காலில் மதுபானம் விற்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் மதுபானம் விற்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனா வரியுடன் முதுபானம் விற்பனைக்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார். மதுபானக் கடைகளை திறப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று அறிவிக்க உள்ளார்.

Related Stories: